இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 கோடி மேல் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது!

Loading… திருவாடானை அருகே இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 கோடி மேல் மதிப்புள்ள போதைப் பொருள்கள் மற்றும் செம்மரக் கட்டைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 9 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்த இருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாரின் பிரத்யேக தொலைபேசி எண்ணுக்கு ரகசியத் தகவல் வந்தது. இதையடுத்து, திருவாடானை காவல்துறை துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையில் 9 சார்பு … Continue reading இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ.5 கோடி மேல் மதிப்புள்ள போதைப்பொருள் சிக்கியது!